Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ஒரு இரவு காத்திருங்கள் என் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள் : பெற்ற மகள் இருவரை மூடநம்பிக்கையால் பலிகொடுத்த பெற்றோர்கள்

January 25, 2021

ஆந்திராவில் பேராசிய தம்பதியினர் பெற்ற மகள் இருவரை மூடநம்பிக்கையால் அடித்து கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர்:

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

ஆந்திரா சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை அடுத்த சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு, இவரின் மனைவி பத்மஜா. இவருக்கு அலேக்யா (27), சாயி திவ்யா (22) என்ற மகள்களும் உள்ளனர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பத்மஜாவும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராக உள்ளார்.

மூத்த மகள் அலேக்யா மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படிப்பிலும், இளைய மகள் சாயி திவ்யா ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லூரியில் இசை பயின்று வந்துள்ளார். இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக இருவரும் வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக கூறி அந்த தம்பதியினர் அடிக்கடி அதீத அளவு பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

Read more – தமிழகத்தில் 16 ஜோடி தனியார் ரயில்கள் இயக்க திட்டம் : மத்திய அரசின் புதிய வியூகம்

நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு வீட்டில் பூஜை செய்வதாக கூறி சாய் திவ்யாவை மற்றும் அலெக்கியாவை நிர்வாண படுத்தி மொட்டை அடித்துள்ளனர். அதன்பிறகு உடற்பயிற்சி செய்யும் தம்புல்ஸ் மூலம் அவர்கள் இருவரையும் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். இவர்களின் வீட்டிலிருந்து வரும் கதறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணமாக இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து பெற்றோர்களிடம் விசாரித்த போது ஒரு இரவு காத்திருங்கள் என் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள் என்று மீண்டும் மீண்டும் அதையே தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இரு பெண்களின் உடல்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஷ்ணுவிஷால்!

Next Post

‘மீண்டும் காதலிக்கிறேன்’- மனம் திறந்த ஷ்ருதிஹாசன்!

Next Post

‘மீண்டும் காதலிக்கிறேன்’- மனம் திறந்த ஷ்ருதிஹாசன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version