மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : இந்திய ஆயில் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : நூலகர்
கல்வித் தகுதி : டிப்ளமோவில் கணினி தொழில்நுட்பம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அனுமதி உண்டு.
ஊதியம் : ரூ.15,400 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 28.10.2020 அன்று காலை 7.00 மணி முதல் காலை 11.00 வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Employee Welfare Office, Employee Relations Department, Nehru Maidan, Oil India Limited, Duliajan
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.