பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி அவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
அண்ணாவின் சேவையையும் அவரின் அரசியல் ஆளுமையையும் யாராலும் மறக்கமுடியாது. காஞ்சி தந்த பொக்கிஷம் அண்ணா அவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இதற்கு பேர் போனவர் நம் அண்ணா. அவருக்கு இன்று 112 ஆம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இவரின் ஆட்சி காலம் வாராத என்றும் இன்றும் சிலர் தவித்து வருகின்றனர். இதனால் இவரின் பிறந்தநாளை இன்றும் நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இவரின் 112 பிறந்தநாளான இன்று எடப்பாடி அவர்கள் உருவபடத்திற்கு மாலை போட்டு கொண்டாடினர்.