செய்திகள்

கணவனால் கைவிடப்பட்டு தனியே வசிக்கும் பெண்களுக்கு ரேஷன் கார்டு!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

கணவனால் கைவிடப்பட்ட, மணவாழ்வு முறிந்த, கணவரை பிரிந்து தனியே வாழும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு துறை அலுவலர்களுக்கு...

Read more

விரைவில் ஒரு லட்சத்தை எட்டப்போகும் ஒரு பவுன் தங்கத்தின் விலை… அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!!

கனடாவின் தங்கத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமான `கோல்டுகார்ப் இன்க்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான டேவிட் கரோஃபாலோ மற்றும் ராப் மெக்வென் இருவரும் தான் தற்போது எளிய மக்களுக்கு...

Read more

போராடும் போது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள்… மயிலாடுதுறைக்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்ட அஸ்தி!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கார் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முற்றிய கலவரத்தில் பத்திரிக்கையாளர்...

Read more

தூய்மை பணியாளருடன் நெருக்கம்… மருத்துவரின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட இளம்பெண் யார்?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் குருசாமி. மேலும் அவர், இளையரசனேந்தலில் ’ஸ்ரீ முத்தையா கிளினிக்’ என்ற...

Read more

”எங்களுக்கு எட்டு மாத குழந்தை உள்ளது”… ரஜினிகாந்தின் சம்பந்தி மீது பெண் பரபரப்பு புகார்!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. சௌந்தர்யா ரஜினிகாந்த், நடிகர் மற்றும் தொழிலதிபருமான விசாகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். விசாகனின்...

Read more

வேலை வாங்கித் தருவதாக மோசடி… எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது பண மோசடி வழக்கு..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது பண மோசடி புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள்...

Read more

முறையற்ற காதலனுடன் வீடு தாண்டிய மனைவி… பிள்ளையை காண்பித்து மீட்டு வந்த கணவன்!!

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனது சொகுசு காரில் முறையற்ற காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவியை டெல்லியில் மீட்டுள்ளார் கணவர் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சொகுசு கார் ,...

Read more

பேரக் குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்த பாட்டி… விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்!

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி 3வது குறுக்குத் தெருவில் பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு...

Read more

மனைவியை விற்ற பணத்தில் விலை உயர்ந்த போன் வாங்கிய 17 வயது சிறுவன் கைது!!

திருமணமான இரண்டே மாதங்களில் தனது இளம் மனைவியை ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த பணத்தில் செல்போன் வாங்கியதாக ஒடிசாவைச் சேர்ந்த கணவர் ஒருவர்...

Read more

நண்பனின் ஆன்மா சாந்தியடையவில்லை… அதனால் கொலை செய்தேன்… சிவகங்கையை உலுக்கிய கொலை வழக்கின் பின்னணி!!

சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட நண்பன் ஆன்மா சாந்தியடைய எதிரியை  கொலை செய்ததாக கைதானவர் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே...

Read more
Page 118 of 365 1 117 118 119 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.