செய்திகள்

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் வாக்கில் வெஸ்ட் இண்டீசில் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து...

Read more

திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது “பம்பர்” திரைப்படம்

'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' போன்ற படங்களில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகிய...

Read more

பாம்புகளை எவ்வாறு கையாள வேண்டும் வால்பாறையில் பயிற்சி

கோவை வால்பாறை அட்டகட்டி பகுதியில் வனமேலாண்மை மையத்தில் பாம்புகளை கையாளும் முறைகள்‌ பற்றிய பயிற்சிகளை முன்கள பணியாளர்கள் பெற்றனர். முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின்...

Read more

நாமக்கல்லில் கறிக்கோழி விலை சரிவு!

ஈரோட்டின் சுற்று வட்டார பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழிகளின் உற்பத்தி பண்ணைகள் இருக்கின்றன. இங்கு தினசரி 30 லட்சம் மதிப்புள்ள கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம்,ஆந்திரா,...

Read more

திறக்கப்பட்டது மேட்டூர் அணை!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சில டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளது எனவே இதன் காரணமாக நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா...

Read more

டைட்டானிக்கை பார்வையிட சென்ற பணக்காரர்கள் உயிரிழப்பு

லண்டன் கடல் பகுதியில் டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பெரிய கோடீஸ்வர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி...

Read more

பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும்!

தமிழகத்தில் சாதியின் வழி இயற்றப்பட பாடல்களை பொதுவெளியில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது...

Read more

பழநி முருகப்பெருமான் கோவிலில் நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிப்பாதைகளாக உள்ளது. இவை மட்டுமில்லாமல் விரைவாக செல்லவும்,...

Read more

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆலங்காடு பகுதியில் பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பாசன வாய்க்கால் மயிலாடுதுறை மாவட்டம்...

Read more

அபார வெற்றியை பெற்றது இந்திய அணி!

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரானது பெங்களூர் நகரில் இன்றைய தினம் தொடங்கியது . இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை...

Read more
Page 12 of 365 1 11 12 13 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.