குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் பல வருடமாக திருமணம் செய்ய பெண் தேடியும் கிடைக்காததால் திருமண புரோக்கரை நாடினார். அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு...
Read moreகேரளாவில் வரதட்சணை கொடுமையின் ஒரு அங்கமாக பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொன்ற கணவன் சூரஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த...
Read moreஆயூத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில்,...
Read moreவங்கிக் கணக்கை பாதுகாக்க Facebook -ல் பிறந்த நாள், செல் நம்பரை நீக்குக! காவல் துறை வேண்டுகோள். அதன் விவரங்கள் பின்வருமாறு 1.முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர்...
Read moreமுந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணமடைந்துள்ளார். ஊழியர் கொலை தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreமதுரை மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி,மதுரை மாவட்டத்தில் உள்ள ஏரி...
Read moreபுகையிலை எச்சில் கறையை நீக்க ஆண்டுக்கு 1200 கோடி செலவு செய்து வருவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய ரயில் நிலையங்களில் மூலை முடுக்குகள் என...
Read moreதீபாவளியை முன்னிட்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு,...
Read moreலக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்பு! வேறிச்சோடிய சாலைகள்! 9 அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல். டெல்லி, கடந்த 3ம்...
Read moreகூடலூரில் 4 பேரை அடித்துக்கொன்று, கால்நடைகளையும் வேட்டையாடி ஆட்கொல்லி என பெயரிடப்பட்டுள்ள T23 புலி, சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட காயம் காரணமாக அது உயிரிழந்திருக்கலாம் என்ற...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh