செய்திகள்

#BREAKING தீபாவளி சிறப்பு பேருந்துகள்… சற்று முன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு,...

Read more

விவசாயிகள் கொலை செய்யப்பட்ட விவகாரம்… மகாராஷ்டிர மாநிலத்தில் வன்முறை!!

லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்பு! வேறிச்சோடிய சாலைகள்! 9 அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல். டெல்லி, கடந்த 3ம்...

Read more

சிசிடிவி கண்களில் சிக்காமல் பதுங்கியுள்ள T23 புலி… 16வது நாளாக தேடுதல் தொடர்கிறது!!

கூடலூரில் 4 பேரை அடித்துக்கொன்று, கால்நடைகளையும் வேட்டையாடி ஆட்கொல்லி என பெயரிடப்பட்டுள்ள T23 புலி, சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட காயம் காரணமாக அது உயிரிழந்திருக்கலாம் என்ற...

Read more

ஆன்லைன் ரம்மி விளையாடி 10 லட்சத்தினை இழந்த இளைஞர்… பெற்றோருக்கு தெரிய வந்ததால் நடந்த விபரீதம்!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்து பெரும் கடனாளியாக மாறிய பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்லைன் விளையாட்டுகள்...

Read more

எளிமையான வேலை வேணுமா…தூய்மை பணியாளரை படுக்கையறைக்கு கூப்பிட்ட சூப்பர்வைசர்… செருப்படி கொடுத்த பெண்கள்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் பெண் தூய்மை பணியாளரை லாட்ஜுக்கு கூப்பிட்ட சூப்பர்வைசர்க்கு பெண்கள் செருப்படி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம்...

Read more

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்! தவிக்கும் தொழிலாளிகள்!!

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வழக்கு...

Read more

மூட நம்பிக்கையால் விபரீதம்… தாயின் அழுகிய உடலை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்த சகோதரிகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணம் செய்து...

Read more

நவராத்திரியை குறிக்கும் வகையில் கலர் கலராக ஆடை அணிய உத்தரவிட்ட வங்கி… இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பிய எம். பி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண உடைகளில் வர சொல்லி உத்தரவிட்ட வங்கி. காரசாரமான கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் எம். பி. அந்த கடிதத்தில், நவராத்திரிக்கு...

Read more

பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் மற்றும் இரு மகள்களின் சடலங்கள் … போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்

கோவில்பட்டியில் மர்மான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய், இரு மகள்கள் என 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது...

Read more

ஆட்டோ காரருடன் கூட்டு… பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் திருட்டு

பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் செல்போனை திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்ற இருவரை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல்...

Read more
Page 126 of 365 1 125 126 127 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.