செய்திகள்

ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவரான கடல்மணி!!

திருச்சியில் கடல்மணி என்பவர் சக வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்று ஊராட்சி மன்ற தலைவர் ஆகியுள்ளார். தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்....

Read more

விஜயதசமி அன்றாவது கோயில்கள் திறக்கப்படுமா?… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!

விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் வெள்ளி,...

Read more

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: கன மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை...

Read more

கஷ்டப்பட்டு திருமணம் முடித்த 90ஸ் கிட்ஸ்… மறுநாளே நகைகளுடன் புரோக்கருடன் எஸ்கேப் ஆன பெண்!!

குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் பல வருடமாக திருமணம் செய்ய பெண் தேடியும் கிடைக்காததால் திருமண புரோக்கரை நாடினார். அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு...

Read more

பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொன்ற கணவன்… கேரள நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

கேரளாவில் வரதட்சணை கொடுமையின் ஒரு அங்கமாக பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொன்ற கணவன் சூரஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த...

Read more

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு போறீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்காக தான்!!

ஆயூத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில்,...

Read more

ஃபேஸ்புக் தகவல்களும்… வங்கிக் கணக்கு திருட்டும்… எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்!!

வங்கிக் கணக்கை பாதுகாக்க Facebook -ல் பிறந்த நாள், செல் நம்பரை நீக்குக! காவல் துறை வேண்டுகோள். அதன் விவரங்கள் பின்வருமாறு 1.முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர்...

Read more

#BREAKING முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு… திமுக எம்.பி.க்கு அக்.13 வரை சிறை!

முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணமடைந்துள்ளார். ஊழியர் கொலை தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

மீன் பிடிக்கும் உரிமையை தனியாருக்கு வார்ப்பதா? உச்சநீதிமன்றத்தில் மனு!!

மதுரை மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி,மதுரை மாவட்டத்தில் உள்ள ஏரி...

Read more

புளீச் புளீச் கறையை பளிச்சென ஆக்க ஆண்டுக்கு 1200 கோடி செலவு – இந்திய ரயில்வே நிர்வாகம்!

புகையிலை எச்சில் கறையை நீக்க ஆண்டுக்கு 1200 கோடி செலவு செய்து வருவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய ரயில் நிலையங்களில் மூலை முடுக்குகள் என...

Read more
Page 125 of 365 1 124 125 126 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.