செய்திகள்

3 வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு!! போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த விவசாயிகள்!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு விவசாயிகள்...

Read more

அச்சம் வேண்டாம்… சிறுமிக்கு தேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

சேலத்தில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து துன்புற்று வரும் ஜனனி என்ற சிறுமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார். சேலம், அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார்-ராஜலட்சுமி...

Read more

30 வயது பெண் போலீஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 30 வயது பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீமட்ச்...

Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’..

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "டாஸ்மாக்கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என...

Read more

சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் – தமிழ்நாடு அரசு அரசாணை!!

இனி சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட்டுள்ளது. செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி...

Read more

16-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை!

சென்னையில் பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் சென்னை கொரட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Teenager with depression sitting alone in dark room சென்னை...

Read more

பிரபல கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு!!

விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை மறித்த விவகாரம் தொடர்பாக பிரபல கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது கோவை, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம்...

Read more

ஆற்றில் சிக்கிய யானை.. காப்பாற்ற சென்ற படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்!!

ஒடிசாவில் ஆற்றில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்பு குழுவினருடன் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த...

Read more

ஜம்மு-காஷ்மீர்: மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது...

Read more

உஷார்! வெளியானது பகீர் சதித்திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை!

பண்டிகை காலத்தின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. டெல்லி சிறப்பு பிரிவு போலீசார்,...

Read more
Page 135 of 365 1 134 135 136 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.