முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத...
Read more150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நாளை (ஏப்ரல் 20) நடக்கிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய...
Read moreசௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை (ஏப்ரல்...
Read moreசென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்துபவர்களுக்கு...
Read moreசட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில், 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும்...
Read moreதிருச்சியில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நாளை (ஏப்ரல் 18) நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர்...
Read moreதமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்து வந்தது. இந்நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பிறகு பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதுகுறித்து...
Read moreசபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு...
Read moreதமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல்...
Read moreஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்நாளை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh