செய்திகள்

துப்பாக்கிச் சூடு நடந்தது அதிமுக ஆட்சியில் தானே?: துரைமுருகன் கேள்வி

நேற்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. நேற்றைய (செப்டம்பர்...

Read more

மனைவியின் டார்ச்சரால் 21 கிலோ எடை குறைந்தேன்- விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்

அரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2012-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார்...

Read more

போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கும் தளத்தை திறந்து வைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர்..!

ராணுவ போர் விமானங்கள் அவசரத்திற்கு நேரடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ராஜஸ்தான்( பார்மரில் ) தேசிய நெடுஞ்சாலை-925 கந்தவ் பகசார் பிரிவில்...

Read more

1600 இடங்கள் – சென்னையில் பிரமாண்ட தடுப்பூசி முகாம்

சென்னையில் வருகிற 12ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. 1,600 இடங்களில் இந்த முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது....

Read more

ஆன்லைன் ரம்மியில் லட்சங்களை இழந்த காவலர்… துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

சென்னையில் ஆயுதப்படை காவவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதற்கு ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை இழந்ததே காரணம் என தெரிய வந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர்...

Read more

பெண் காவலர் படுகொலை; முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம்!!

டெல்லியில் பெண் காவலர் ரஃபியா சைஃபி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, ராஜாஜி சாலையில்...

Read more

ஐரோப்பா சூடான கோடையை பதிவு செய்தது – ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள்

ஜூன்-ஆகஸ்ட் மாதத்திற்கான முந்தைய இரண்டு அதிகபட்ச வெப்பநிலையை விட ஒரு சிறிய வித்தியாசத்தில் மட்டுமே ஐரோப்பா இந்த ஆண்டு அதன் சூடான கோடையை பதிவு செய்தது என்று...

Read more

பலாவை வெட்டாமல் அதன் சுளைகளை எண்ணுவது எப்படி?

ஒரு பலாப்பழத்தை வெட்டி பார்க்காமலேயே அதனுள் எத்தனை சுளைகள் இருக்கும் என்பதை அறிய முடியும் என்கிறது பழந்தமிழ் நூலான கணக்கதிகாரம். பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் இருக்கும் சிறிய...

Read more

புரோட்டாவுடன் கோழிக்கறி சாப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகே உள்ள அச்சங்குளத்தில் வசித்து வருபவர் பாண்டி. இவரது மனைவி ராதிகா, அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்....

Read more

காணாமல் போன சிறுவன்… நண்பனுடன் சடலமாக மீட்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் வசித்து வருபவர் முருகன். இவரது 10 வயது மகன் ஜெகதீஸ்வரன் அதே ஊரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார்....

Read more
Page 147 of 365 1 146 147 148 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.