செய்திகள்

அரியலூர் – பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை

அரியலூர் மாவட்டம் புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லா. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மூத்த இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மனைவி மற்றும்...

Read more

அரியலூரில் ராணுவ அதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு

அரியலூர், பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ அதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த...

Read more

பாஜகவில் உட்கட்சி பூசல் என்ற பேச்சுக்கே இடமில்லை – அண்ணாமலை

பாஜகவை பொறுத்தவரை உட்கட்சி பூசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை டெல்லியில்...

Read more

5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

Read more

மிதக்கும் டெல்லி

12 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. டெல்லியில் கடந்த செவ்வாய் கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் அந்நகரத்தின்...

Read more

கோவையில் கொரோனா நோய் தாக்கம் அதிகரிப்பு!

கோவையில் கொரோனா நோய் தாக்கம் மெல்ல அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிகளவில் கொரோனா தாக்கம் காணப்பட்டதால் தடுப்பூசியும் அதிகமாக...

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை! – 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்…

மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் தாஞ்சூர் அருகே இலக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன்...

Read more

மாத்தி யோசி… 22 ரூபாயில் உருவான சாம்ராஜ்யம்!

ஆன்லைன் புரோமோஷன், கலர்ஃபுல் பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் என சந்தைபடுத்தலுக்கும், வாடிக்கையாளர்களை கவருவதற்கும் இன்றைய இன்டர்நெட் யுகத்தில் பல்வேறு வழிகள் இருந்தும், போட்டிகளைக் கண்டு வணிக உலகிற்குள்...

Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது....

Read more

வாழ்க்கையில் சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை – பவினா

வாழ்க்கையில் சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள பவினா தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சாத்தியம் இல்லாதது...

Read more
Page 151 of 365 1 150 151 152 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.