செய்திகள்

புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையர் ககந்தீப்சிங் தெரிவித்துள்ளார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம்...

Read more

நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறினார். அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய...

Read more

இந்தியாவை உளவு பார்க்கிறதா இலங்கை?… துணை உயர் ஆணையரின் திடீர் விசிட்டால் பரபரப்பு…!

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.அவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதலாக பல்வேறு...

Read more

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் மாநிலத்திலேயே 3வது இடம்… கலக்கும் அகிலன் இன்ஸ்டிட்யூட்…!

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்த Akilan Institute-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக மாணவர்கள் வாழ்வில் நல்ல இலக்கை...

Read more

ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு… அனைத்து மாவட்டங்களிலும் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…!

​கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. கரோனா நோய்த்...

Read more

அலர்ட்டா இருங்க ஸ்டாலின்… மத்திய அரசின் சூழ்ச்சி இது… எச்சரிக்கும் வைகோ…!

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பின்னால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் சூழ்ச்சி இருப்பதாகவும், தமிழக அரசு மாநில பாடத்திட்டத்திற்கான பிளஸ்...

Read more

மக்களே உஷார்..! பேஸ்புக், வாட்சப்பிற்கு தடை…?

இந்தியாவின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின்...

Read more

மிரட்டும் யாஸ் புயல் – மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் கரையை நெருங்கி வருவதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த...

Read more

ஒரே ஒரு போன் கால் போதும்…. ஸ்பாட் நடவடிக்கை பாயும்… அமைச்சர் நாசர் அதிரடி…!

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 24ம் தேதி வரை தமிழக அரசு ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை பிறப்பித்தது. ஆனால்...

Read more

கருப்பு பூஞ்சை வரிசையில் ஆபத்தை தரும் மஞ்சள் பூஞ்சை – மருத்துவர்கள் எச்சரிக்கை

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சயை பாதிப்பை காட்டிலும் மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் அச்சத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் வைரஸ்...

Read more
Page 157 of 365 1 156 157 158 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.