தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது....
Read moreதமிழக அரசுக்கு இதுவரை நன்கொடையாக கிடைத்துள்ள கொரோனா நிவாரண நிதி குறித்தும், செலவினங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: மாண்புமிகு முதலமைச்சர்...
Read moreதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகள், ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் மருந்து ஆகியன கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு...
Read moreதமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அதிமுக சார்பில்...
Read moreதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது கற்பூரவல்லி, துளசி, இஞ்சி,...
Read moreகொரோனா நெருக்கடி காலத்தில் பயணியாற்றி வரும் மருத்துவர்கள், செவியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். "கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின்...
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றிய திமுக வெற்றிகரமாக ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்காலிக சபாநயகராக கு.பிச்சாண்டி, அவை...
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் மன்சூர் அலிகான். வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....
Read moreசட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற திமுக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் இன்று 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். தேர்தலுக்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh