செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு உதவ வாட்ஸ்அப் எண்: தேசிய மகளிர் ஆணையம் அறிமுகம்..!!

கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் எண்ணை தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2வது அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால்...

Read more

நெல்லை மற்றும் குமரியில் நிலநடுக்கம் : நடந்து சென்றவர்கள் தடுக்கி விழுந்ததால் பரபரப்பு!!

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதிகளில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது.நாகர்கோவில்...

Read more

திண்டுக்கல் அருகே சினிமா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் : படக்குழுவினருக்கு அபராதம் விதித்ததால் அதிர்ச்சி!!

நத்தம் அருகே கொரோனா விதியை மீறி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்துள்ள கோணபட்டியில் கடந்த சில தினங்களாக...

Read more

பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் அடித்துக்கொலை… திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

நத்தம் அருகே பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி-மலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக்...

Read more

பனிப்பாறை உருகும் பிரச்சினை சீனா கட்டும் உலகின் மிகப்பெரும் அணைக்கு ஆபத்து..! சீன வல்லுநர்கள் எச்சரிக்கை..!

இமயமலையின் பனிப்பாறைகள் உருகுவது உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை திபெத்தின் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் கட்டும் சீனாவின் திட்டத்தை அச்சுறுத்தும் என்று...

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணி சகோதரியை தீர்த்துக்கட்டிய தங்கை…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணி சகோதரியை தீர்த்துக்கட்டிய தங்கை கொடூர சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பவுகொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 26-ம் தேதி கைகள்...

Read more

7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்…!!

7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பீகாரில் தனது 7 ஆண்டு கால மனைவியை அவர்...

Read more

தங்கை தனியாக இருந்த போது அண்ணன் நிகழ்த்திய கொடூர சம்பவம்…!!

தங்கை தனியாக இருந்த போது அண்ணன் நிகழ்த்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சொந்த தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணன் பணம் நகையை கொள்ளையடித்துச்...

Read more

‘என் நம்பிக்கை என் உரிமை’ யுவன் சங்கர் ராஜா!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், தான் பின்பற்றும் மதம் குறித்த பதிவு ஒன்றை இட்டிருந்தார். அந்தப்பதிவில், அவரைப் பின்தொடரும் ரசிகர்கள் சிலர்...

Read more

சோமாலியா தலைநகரில் அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் தற்கொலை குண்டு தாக்குதல்..! 7 பேர் பலியான பரிதாபம்.

சோமாலியாவின் தலைநகரில் உள்ள ஒரு போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே வாகனம் வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று சோமாலியாவின் போலீஸ்...

Read more
Page 161 of 365 1 160 161 162 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.