தர்மபுரி அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறைத் தேர்வு நிறைவடைந்தது. தேர்வு முடிந்ததும், பள்ளி அறையை மாணவ மாணவியர் சூறையாடினர். அதை வீடியோ எடுத்தும்...
Read moreதிருமதி இந்தியா பட்டம் வென்றவரும் மனநல நிபுணருமான டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி எழுதிய கனவுகள் கைக்கெட்டும் தூரம் தான் என்ற நூல் வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில்...
Read moreநெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு ஆளுநர் மற்றும் திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவராத்திரி தரிசனத்தை முடித்து விட்டு திரும்பும் வழியில் அதிகாலை...
Read moreஜல்சக்தி துறைக்கு திமுக எம்.பி ஆர்.கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஆர். கிரிராஜன் எம்.பி எழுதிய கடிதத்தில், சென்னை போன்ற நகரங்களில் வெள்ளத்தடுப்பு மற்றும்...
Read moreகட்சியின் கொள்கையையும் இலட்சியத்தையும் தான் பேச வேண்டும், யார் ஆம்பளை என்று கேட்பதற்காகவா எடப்பாடி பழனிச்சாமி கட்சித் தலைவராக உள்ளார் என கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பி...
Read moreதுபாய், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்திவரப்பட்ட, ரூ. 2. 4 கோடி மதிப்புடைய 4. 7 கிலோ தங்கம், சென்னை...
Read moreகாங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடு முழுவதும் பயணித்து மக்களை சந்திக்கும் ‘இந்திய ஒற்றுமை பயணத்தை’ மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய...
Read moreமாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது மாநாடு, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் நீர்...
Read moreதகவல் தொடர்பு நிறுவங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போட்டி போட்டுகொண்டு புதிய புதிய ரீசார்ஜ் பிளான்களை வெளியிட்டு வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த...
Read moreகிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh