நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த...
Read moreசிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகம், அக்கட்சி தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Read moreஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழா ஒன்றில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் திருக்குறள் போல ஒரு வாசகத்தை அச்சிட்டுக் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ந் தேதி...
Read moreசிவில், மெக்கானிக்கல், புரொடக்க்ஷன் பொறியியல் துறைக்கு ஆட்கள் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் இருந்து எங்களை அணுகி துறை சார்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவை...
Read moreமுன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த மே 2ம் தேதி சைவ...
Read moreதீவிரவாதி அபூபக்கர் சித்திக் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தங்கி வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்வானி ரத யாத்திரையில் பைப் குண்டு வைக்கப்பட்ட...
Read moreகூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடையாறு,...
Read more92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...
Read moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு...
Read moreதிமுக அரசு 2021 தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது இறந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh