செய்திகள்

ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன் மானிய விலை யூரியா பதுக்கல்

ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன் மானிய விலை யூரியா பதுக்கிராயவர்கள் கைது. வேளாண்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா வழங்கப்படும். அதனை சட்டவிரோதமாக...

Read more

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல்…

சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் பூவிருந்தமல்லி பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் சிறைக்குள் கஞ்சா...

Read more

இனி எங்களுக்கும் இருக்கு வார விடுமுறை!!!

தமிழகத்தில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ்,...

Read more

வெளுத்து வாங்கும் கனமழை நிரம்பும் நிலையில் வைகை அணை!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்தது குறிப்பாக தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. மேகமலை, வெள்ளிமலை பகுதிகளில் பெய்த...

Read more

சென்னைக்கு இன்னும் 7 மாசத்துக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை!!!

சென்னை மாநகர பகுதிகளுக்கு நீர் ஆதாரமான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி...

Read more

ஆந்திராவில் 1491 ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா!!!

ஆந்திராவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள் பட 1,491 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,கல்வி நிறுவனங்களில் உள்ள...

Read more

சசிகலா முன்கூட்டியே விடுதலை அடைவாரா… அவரது வழக்கறிஞர் முக்கிய தகவல்!!!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு...

Read more

கரும்பு தின்ன ஆசையில் குற்றவாளியான யானைக்குட்டி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தாய்லாந்து நாட்டில் யானைகள் நடமாட்டம் பொதுவாக அதிகம். நம்மூரை போலவே அவ்வப்போது...

Read more

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருடாவருடம் முருகனின் சஷ்டி திருவிழாவின் கடைசி நாள்...

Read more

இனிப்பு, மளிகை கடைகளில் 350 கிலோ குட்கா பறிமுதல்

இனிப்பு, மளிகை கடைகளில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவடியில் மளிகை கடைகள் பெட்டி கடைகளில் குட்கா பொருட்கள்...

Read more
Page 228 of 365 1 227 228 229 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.