செய்திகள்

கள்ள நோட்டு மாற்றிய நில புரோக்கர் கைது…

கள்ள நோட்டு மாற்றிய நில புரோக்கர் கைது செய்யப்பட்டார். பட்டாளம் மார்க்கெட்டில் கடைநடத்தி வருபவர் கண்ணன். இவரின் காய்கறி கடையில் நேற்று முன்தினம் காய்கறி வாங்கிய நபர்,...

Read more

மொபட்டில் கஞ்சா கடத்திய இளம்பெண்

மொபட்டில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது செய்யப்பட்டார். சூளைமேடு பகுதியில் கில்நகர் பார்க் அருகே வாகனத்தில் கஞ்சா கடத்துவதாக தகவல் வரவே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கூடுவாஞ்சேரி அடுத்த பகுதியில் சிலர் மறைத்து வைத்து கஞ்சா விற்பதாக கூடிவாஞ்சேரியை சேர்ந்த போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில்...

Read more

சொத்துக்காக சகோதரர், கூலிப்படையினரை அழைத்து வந்து தீர்த்துக் கட்டிய கூட்டம்…

சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் துப்பு துலங்கியது மாமனார், மாமியார், கணவரை கொன்ற மருமகள். சொத்துக்காக சகோதரர், கூலிப்படையினரை அழைத்து வந்து தீர்த்துக் கட்டியுள்ளனர். சென்னை...

Read more

சாதாரண மக்களுக்கும் இனி மின்சார ரயில் சேவை …

கொரோனா நோய் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது ஜூன் மாதம் முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்து...

Read more

புத்திமதி கூறிய மாமாவை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்…

புத்திமதி கூறிய மாமாவை போதைக்கு அடிமையான இளைஞர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே...

Read more

பெத்தநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோயிலில் சிலை மற்றும் கவசங்களை கொள்ளையடித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெத்தநாயக்கம் பகுதியில் கல்லெறி பட்டியில் உள்ள மாரியம்மன்...

Read more

இன்று முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை!!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று (நவம்பர் 12)முதல் நான்கு நாட்களுக்கு, ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்க படவில்லை...

Read more

விமானங்களில் கட்டணம் திடீர் உயர்வு!!!

நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில், அனைவரும் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட ஆர்வமாக உள்ளனர். இதனால்...

Read more

மும்பை தாக்குதல் தொடர்பான உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்.. 11 பயங்கரவாதிகள் அடைக்கலம்

மும்பை தாக்குதலுக்கு உதவிய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை, அந்நாட்டு உயர்மட்ட விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய 11...

Read more
Page 233 of 365 1 232 233 234 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.