செய்திகள்

மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

மதுரவாயல் - துறைமுகம் இடையேயான பறக்கும் மேம்பால சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மதுரவாயல் - துறைமுகம் இடையேயான...

Read more

இரண்டாம் கட்ட தமிழகம் மீட்போம் காணொலி பொதுக்கூட்ட தேதி அறிவிப்பு

தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தமிழகம் மீட்போம் காணொலி பொதுக்கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தமிழகம் மீட்போம் காணொலி பொதுக்கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, தி.மு.க. தலைமைக்...

Read more

வேல் யாத்திரையில் அத்துமீறல்…

வேல் யாத்திரையில் அத்துமீறல் பாஜ பிரமுகர் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து கடந்த 8ம் தேதி காலை 10.30...

Read more

மனைவிக்கு போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்…

மனைவிக்கு போதை ஊசி போட்டு செக்ஸ் டார்ச்சர்: கஞ்சா வியாபாரியை விசாரித்த போலீசார் அதிர்ச்சி. கோவையில் கஞ்சா விற்றுவரும் 34 வயது இளைஞருக்கு போதை ஊசி மற்றும்...

Read more

நம்மாளுப்பா இவரு! விஜய் சேதுபதி-யின் தன்னிகரில்லா தருணங்கள்!

சினிமாத்தனமே இல்லாமல் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் சில மறக்க முடியாத இன்டெர்வியூ தருணங்கள்..ரசித்த விஷயங்கள் இதோ! தரமான தருணங்கள்! எல்லாரைப் போலவும்...

Read more

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெண் குழந்தை கடத்தல்…

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெற்றோருடன் தூங்கிய 3 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் கிராமத்தை...

Read more

தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது…

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மயிலாடுதுறை மாவட்டம்...

Read more

சபரிமலை கோவிலுக்கு வெளியூரிலிருந்து செல்பவர்களுக்கு புதிய சிக்கல்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு...

Read more

கள்ளக்குறிச்சி அருகே 22 சவரன் நகை கொள்ளை..

கள்ளக்குறிச்சி அருகே ஜாபர்அலி என்பவர் வீட்டில் 22 சவரன் நகை கொள்ளை. கடலூரில் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் ஜாபிர் அலி. இவர் தன் வீட்டை பூட்டிவிட்டு...

Read more

5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம்…

புதுச்சேரி அடுத்த சத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலத்தகாரமும், கற்பழிப்பும் ஒழிவதாக இல்லை. நாளுக்கு நாள் காம கொடூரர்கள்...

Read more
Page 235 of 365 1 234 235 236 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.