செய்திகள்

கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த விரிவுரையாளர் கைது

கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட போக்சோ அடிப்படியில் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள தனியார்...

Read more

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 102 சவரன் நகை 8 லட்சம் மோசடி…

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 102 சவரன் தங்கம் ஏமாற்றிய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரின்...

Read more

பள்ளியில் படித்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை பயிற்சியாளர் கைது: 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் தற்போது சிக்கியுள்ளார். கோவை ராமநாதபுரம் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல் ஜெய்சங்கர். இவர் ஒரு...

Read more

கோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி

கோவை தனியார் நிறுவனத்தில் போலி ரசீது மூலம் 9.7 கோடி மோசடி நடந்ததை அடுத்து ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடவடிக்கை நடத்தியதில் உரிமையாளர்கள் கைது. கோவை ஜி.எஸ்.டி. துணை...

Read more

விமானத்தில் கடத்தி வந்த 6.88 கிலோ தங்கம் பறிமுதல்6 பேர் கைது

விமானத்தில் கொண்டுவரப்பட்ட 6.88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமான பயணிகளை...

Read more

திருப்பதியில் இனிமேல் விரும்பும் நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்…

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆன்லைன், அஞ்சலகம்...

Read more

இன்று 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகிறது…

பொதுவாக தமிழகத்தில் பெய்யக்கூடிய ஆண்டு மழைப்பொழிவில் அதிகளவிலான மழை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கின்றது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த...

Read more

பிரிட்டிஷ் ஆட்களையே சமாளித்த ‘பழம்’: உலகமே கொண்டாடி வருகிறது!

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த போதே பட்டினியில் இருந்து சமாளிக்க இந்தப் பழத்தை பெரிதளவு விளைவித்தனர் என்று கூறப்படுகிறது. விதவிதமாய் உபயோகித்து, உலகெங்கும் பாராட்டு பெற்று வருகிறது இந்த...

Read more

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து போராட்டம் வன்முறை வெடித்தது

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. BOSTON, MASSACHUSETTS - MAY 31: Demonstrators protest in response...

Read more

டெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் இவ்வளவு அபராதமா?

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி...

Read more
Page 243 of 365 1 242 243 244 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.