செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஆந்திராவுக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று இரவு 9 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து விமான மூலம் ரேணிகுண்டா விமான...

Read more

அதி கனமழைக்கு வாய்ப்பு- சென்னை உள்பட 13 மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 6-ம்...

Read more

ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை: சிறுவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. 89-வது நாளாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது. இன்று ஜலவார்...

Read more

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500ஆக உயர்வு- முதலமைச்சர்

சென்னையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர்...

Read more

யானைகளுக்கு இடையூறாக செயல்படும் செங்கல் சூளைகள்; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கல் சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கல் சூளைகள், ஆனைக்கட்டி,...

Read more

அசாமில் செங்கல் சூளை விபத்து; பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில், புகைபோக்கி இடிந்து விழுந்ததில் 12 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர்...

Read more

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிப்பதற்கு தடை

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள்...

Read more

பிப்ரவரியில் திருப்பதி கோவில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூச தேவஸ்தானம் முடிவு..

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திருப்பதி மலையில் நேற்று முன் தினம் கூடியது. கூட்டத்திற்கு பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி...

Read more

தமிழகத்தில் மீண்டும் கனமழை; வரும் 5-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் நாளை (03.12.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read more

தென்காசியில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..

கால்நடைகளில் பெரியம்மை அல்லது தோல் கழலை நோய் பரவும் அபாயம் உள்ளதால் கவனத்துடன் இருக்குமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியம்மை நோய் என்பது ஈ...

Read more
Page 26 of 365 1 25 26 27 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.