செய்திகள்

சபரிமலை மண்டல பூஜை பக்தர்களுக்கு அனுமதி!!!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் 16-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகின்றது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கேரள அறநிலையத்துறை அமைச்சர்...

Read more

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வு….

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் பரவி வருகிறது மே, ஜூன் மாதங்களில் பரவல் தீவிரம் ஆனது இதனால் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட...

Read more

போதைபொருள் வழக்கு : பெங்களூரு சிறையில் நடிகைகள் இடையே சண்டை !

ராகினி மற்றும் சஞ்சனா சிறையில் மோதிக் கொள்வதாகத் தகவல். போதைப் பொருள் வழக்கு விவகாரத்தில் கைதாகி பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும்...

Read more

காவிரி ஒழுங்காற்றுக்குழு 36-வது கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 36-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி...

Read more

பாகிஸ்தானில் ’’டிக் டாக்’’ செயலிக்குத் தடை…. பயனாளர்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்குத் தடை. இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட சண்டையில் இருதரப்பிலும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து,இந்திய அரசு சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை...

Read more

‘ருத்ரம்-1’ ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ருத்ரம்-1’ ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரி நாடுகளின் ரேடார்கள், ஜாமர்கள், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின்...

Read more

மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம்..

மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிசோரமில் சாம்பை பகுதியில் இன்று...

Read more

முதலீடுகள் ஈர்ப்பதில் தமிழகம் 2ஆவது இடம்: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

எங்களுடைய உறுதியான முயற்சியால் இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டுள்ளார். ஒவ்வொரு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, பல்வேறு...

Read more

ஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை குற்றச்சாட்டு!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம்...

Read more

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கல் விவகாரம்: 2ஆவது பட்டியல் கிடைத்துவிட்டது!

சுவிஸ் வங்கியில் ரகசியமாக பணம் குவித்த இந்தியர்களின் 2-வது பட்டியல், மத்திய அரசின் கைக்கு கிடைத்துள்ளது. சுவிஸ் நாட்டின் எப்.டி.ஏ. என்று அழைக்கப்படுகிற பெடரல் வரி நிர்வாகத்துடன்...

Read more
Page 266 of 365 1 265 266 267 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.