செய்திகள்

140 வழித்தடங்களில் 151 தனியார் ரெயில்களை இயக்க 15 நிறுவனங்கள் விண்ணப்பம்

140 வழித்தடங்களில் 151 தனியார் ரெயில்களை இயக்க 15 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளன. ரயில்கள் இயங்குவது குறித்து பல வேறு வாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும்...

Read more

மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு…

தஞ்சை மேலவீதி அய்யன்குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழிப்பாதையில் மேலும் 4 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளை தேடும் பணிகள் தீவிரமாக...

Read more

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிப் போட்டிகள்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம்...

Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2000 அபராதம்…

கொரோனா எனும் கொடிய நோய் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா காரணமாக பலமுறை ஊரடங்கு...

Read more

இந்திய விமானப் படை 88ஆவது ஆண்டு தினம்!

இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, விமானப் படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி...

Read more

இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொதுகலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.

இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (TNEA) இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கின்றது. மொத்தம் 1,10,873...

Read more

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் – டி.கே.சிவக்குமார் பேச்சு

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார். இது தொடர்பாக அவர் கூறும்போது: கர்நாடக சட்டசபையில் உள்ள ராஜராஜேஸ்வரிநகர் மற்றும்...

Read more

வழக்கமான அட்டவணையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன!

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக சிறப்பு...

Read more

பொதுத்துறை நிறுவனங்களில் சொந்த மொழி பேசும் மக்களையே மத்திய அரசு நியமிக்க வேண்டும்:ராமதாஸ் அறிக்கை…

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகள் வட இந்தியர்களால் எவ்வாறு சூறையாடப்படுகின்றன? என்பது குறித்து சென்னை...

Read more

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்!

இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களாக செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் போலி பல்கலைக்கழகங்களை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது....

Read more
Page 271 of 365 1 270 271 272 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.