செய்திகள்

தொடரும் வருமான வரித்துறை சோதனை- தமிழ்நாட்டில் 2வது நாள்

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும்...

Read more

சேலத்தில் மதுபாட்டிலுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்- ஒரு வாரம் சஸ்பெண்ட்!

சேலம் மாவட்டம் ஆத்துார் காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்....

Read more

கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று, மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள ஐதராபாத் சென்றார். அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பியபோது,...

Read more

மத்திய அரசு வெளியிட்ட நற்செய்தி; அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு?

2023ம் வருடம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியை அரசு கொண்டுவர போகிறது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை படி, புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அமோகமாக...

Read more

‘பொன்னியின் செல்வன் 2’ படப்பிடிப்புக்கு வர மறுக்கும் ஹீரோக்கள்? – ஐஸ்வர்யாராய்க்கு கூடுதல் காட்சிகள்

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்' 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா...

Read more

6 அடி பனி குவியலில் மூழ்கியது நியூயார்க் நகரம்; சாலைகள், வீடுகளை டன் கணக்கில் மூடிய உறைபனி

கடந்த 19ம் தேதி நியூயார்க்கை மாகாணத்தை பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள ஹேரி மாவட்டத்தில்...

Read more

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்- 60 மணி நேர விசாரணை நடத்திய போலீசார்

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சாரிக் என்பவருக்கு சிம் கார்ட் வாங்க ஆதார் கார்டை வழங்கிய உதகை அடுத்துள்ள குந்தசப்பை கிராமத்தை...

Read more

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

துருக்கியில் இன்று காலை அதிகாலை 4:08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் அதிக அளவு உணரப்பட்டுள்ளது....

Read more

நெல்லையில் பரபரப்பு- கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது

நெல்லை பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்.இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் பணகுடி...

Read more

இறகுப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து விளையாடினார் -முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் 4...

Read more
Page 29 of 365 1 28 29 30 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.