சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்....
Read moreபுதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் இன்று முதலமைச்சர் வீட்டின் முற்றுகையில் பல அரசு ஊழியர்கள் சேர்ந்து புதுச்சேரி...
Read moreமறைந்த அமைச்சரின் சகோதரியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல். தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி காலமானார். அதற்கு முதல்வர் எடப்பாடி...
Read moreசீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலமாக 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல்...
Read moreநேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. 2020 அதன் கோர ஆட்டத்தை இன்னும் தொடர்ந்து வருகின்றது....
Read moreகி.ரா. என அழைக்கப்படும் ராஜநாராயணன் அவர்களின் 98 ஆவது பிறந்தநாளன்று. அவரின் வாழ்க்கையை ஒரு முறை நினைவுகூறுவோம். (பிறப்பு:16 செப்டம்பர் 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று...
Read moreதனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு, 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. நடிகை கங்கனாவிற்கு மகாராஷ்டிரா மாநிலத்தை...
Read moreநீட் தேர்வில் மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள் கேட்கப்பட்டதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட்...
Read moreஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் காயப்படுவதும் உயிரிழப்பது தற்போது நடந்து வருகின்றது. ஏனெனில்...
Read moreஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh