செய்திகள்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 2 கோடி வரை இழப்பு – லட்சுமண் சவ்தி தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி கூறியுள்ளார். கர்நாடகா : கர்நாடகத்தில் கொரோனா பரவல்...

Read more

உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்க யுனிசெப் தீவிரம்…

170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்யும் மிகப்பெரிய பணியை unicef முன்னின்று மேற்கொள்ள இருப்பதாக அதன் செயல் இயக்குனர் தெரிவித்து உள்ளார். ஐக்கிய நாடுகள்...

Read more

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுகூட்டல் செய்தவர்களுக்கு இன்று முடிவு அறிவிப்பு…

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அரசு...

Read more

நாய் பாராமரிக்க டிகிரி படித்தவர்களை அழைத்த IIT…

புதுடெல்லி ஈட்ட கல்வி மையம் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி ஒரு வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம், பி.டெக் மற்றும் அதற்கு...

Read more

இன்றைய நற்செய்தி: அன்று குப்பைக் கூளம், இன்று 2200 ஏக்கர் பச்சைப் பசேல் புல்வெளி!

எழில் மிக்க வயல்கள் அழகாய்ப் பிரகாசிக்கின்றன. சூரிய ஒளியில் மிளிரும் புல் பாதைகள் படர்ந்து பல அட்லாண்டிக் பகுதிப் பறவைகளுக்கு வாழ்விடத்தை அளிக்கின்றன. உலகின் மிகப்பெரிய குப்பைக்...

Read more

இந்திய-சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்…

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து...

Read more

நோயின்றி வாழணுமா? வாங்க தயாரிக்கலாம் துளசி கஷாயம்!

தொற்றுநோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த கஷாயம் செய்து அருந்திப் பாருங்கள். மக்கள் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப்...

Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு நற்செய்தி! செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ‘திறக்கப்படுகிறது’ ஊட்டி!

செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நீலகிரி மாவட்டம் கடந்த மார்ச்...

Read more

இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு: எல்லையில் பதற்றம்

இந்திய ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இது பற்றி இந்திய...

Read more

தன்னுடைய செல்போனை எடுத்து விற்று அதில் மது விருந்து…

சென்னை அசோக் நகரில் தன்னுடைய செல்போனை எடுத்து விற்று அதில் மது விருந்து வைத்த நண்பனை, ஆட்டோ ஓட்டுனர் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை...

Read more
Page 309 of 365 1 308 309 310 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.