செய்திகள்

மாணவர்கள் விரும்புகிற கல்வி-பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கையை மாணவர்கள், பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், மாணவர்கள் விரும்புகிற கல்வியை இந்த புதிய கல்விக் கொள்கை கற்றுத்தரும் என்றும் மோடி கூறியுள்ளார். மத்திய அரசின்...

Read more

கூரியரில் வந்த 48 கோடி மதிப்பிலான போதை பொருள்…

டெல்லியில் கூரியரில் மூலம் வந்த 48 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் என்ற போதைப்பொருளை, போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பறிமுதல் செய்ததுள்ளது...

Read more

பள்ளி, கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி-முக்கிய அறிவிப்பு..கேரள முதலமைச்சர்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத் துவம் அளிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறைத்...

Read more

கோலாகலமாக நடந்த நடிகர் ஆரவ் திருமணம்! புகைப்படங்கள் உள்ளே!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆவது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி பிரபலம் ஆனவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பகுதி வெற்றியாளர் ஆரவ்....

Read more

மக்னாவுக்கு இப்படி ஆயிடிச்சா? குணப்படுத்தவே முடியாதா.. கவலையில் மக்கள்.

வாயில் பலத்த காயமடைந்த மக்னா யானை நீண்ட காலம் உயிர் வாழாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இது விலங்கு நல ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியது. கோவை அருகே...

Read more

அழகிய சருமம் பெற: வீட்டிலேயே கிரீம் தயாரிக்கலாம் வாங்க!

இந்த க்ரீம் எல்லா வகையான சருமம் கொண்டவர்களுக்கும் பொருந்தும். இவை தோலை மிருதுவாகவும். பளபளப்பாகவும் வைத்திருக்கும். பாத வெடிப்பு, முட்டி கருமை என அனைத்து சருமப் பிரச்சனைகளுக்கும்...

Read more

சிவகங்கையில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு: உள்ளூர் பாதுகாப்புப் படை இருந்ததற்கான சான்று

சிவகங்கை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த இரு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் உள்ளூர் படையை பற்றிய குறிப்புகளுடன் கூடிய இரண்டு ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன....

Read more

விவசாய உதவித் திட்டத்தில் முறைகேடு : என்ன நடந்தது?

திருவண்ணாமலையில், பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில், கணினி மைய உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரதமரால் உருவாக்கப்பட்ட இந்த...

Read more

திருச்சி காந்தி ரோட்டில் கடைகளை இப்படி பண்ணிட்டாங்க…. தற்கொலை செய்ய முற்ப்பட்ட பெண்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடந்தது. அப்போது அங்கு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி...

Read more

திருச்சியில் சோகம்.. 2 வயது மகனுடன் குளியலறையில் தீக்குளித்து தற்கொலை செய்த கர்ப்பிணி.

உப்பிலியபுரம் அருகே 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (30)....

Read more
Page 311 of 365 1 310 311 312 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.