செய்திகள்

தற்கொலையில் தமிழகம் மற்றும் சென்னை எந்த இடம் தெரியுமா?? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்…

இந்தியா முழுவதும் 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. நகரங்களின் வரிசையில்,...

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரை விடாமல் துரத்தும் சர்ச்சை – முற்றுபுள்ளி வைத்தார் கதிர்.

ஸ்டார் ஜோடி விவகாரத்தால் கதிரை தொடரும் சர்ச்சைகள். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார் கதிர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பலர் மனதையும் கவர்ந்தவர் கதிர். கதிர் முல்லை...

Read more

ஆன்லைன் வகுப்புகள் நடந்தால் மட்டும் போதுமா? ஆன்ட்ராய்டு போன் வேண்டாமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டுவரும் நிலையில் செல்போன் இல்லாத காரணத்தினால் நித்ய ஸ்ரீ தற்கொலை குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்....

Read more

என்னது இனிமே எச்சிலே துப்பமுடியாதா – சென்னை மாநகராட்சி அதிரடி.

ஊரடங்கு தளர்வினால் சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். சென்னையில் பல நூற்றாண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை பொதுஇடத்தில் எச்சில் துப்புவது. இதௌ குறித்து அரசி எத்தனை கட்டுபாடுகள்...

Read more

செப்டம்பர் 4 முதல் சிஎஸ்கே வீரர்களுக்கான பயிற்சி தொடங்கும்-சிஎஸ்கே சி இ ஓ கே.எஸ்.விசுவநாதன் அறிவிப்பு

சிஎஸ்கே வீரர்களுக்கு நாளை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டு செப்டம்பர் 4ம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என சிஎஸ்கே சி இ ஓ கே.எஸ்.விசுவநாதன்...

Read more

வரலாறு காணாத ஜி.டி.பி சரிவு: ப.சிதம்பரம் கொந்தளிப்பு!

கடவுள் மீது பழி போடுவது ஏன் என நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அவர் கொடுத்த பதிலடி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யானது கடந்த 40 ஆண்டுகளில்...

Read more

கொரோனா இல்லாத நாடு எது தெரியுமா? கைலாசாவில் ஜல்லிக்கட்டாம்!!

கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நித்யானந்தா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அவர்...

Read more

அரசு போட்ட அதிரடி உத்தரவால்.. தமிழக அரசு ஊழியர்கள் வைத்த கோரிக்கை:சனிக்கிழமை விடுமுறை வேண்டும்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சனிக்கிழமை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை: கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் 25...

Read more

சாந்தகுளம் தந்தை மகன் வழக்கில் புது திருப்பம்.

சாந்தகுளம் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏர்ப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் தாயாரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சாந்தகுளம் கொலை வழக்கை பற்றி தெரியாதவர்கள் இங்கு இருந்து விடமுடியாது....

Read more

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு வீரர்கள் 29 பேர் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை அமைச்சர் முன்னிலையில் தானம் செய்தனர். சென்னை: தமிழகத்தில் சென்னை...

Read more
Page 322 of 365 1 321 322 323 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.