இந்தியா முழுவதும் 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. நகரங்களின் வரிசையில்,...
Read moreஸ்டார் ஜோடி விவகாரத்தால் கதிரை தொடரும் சர்ச்சைகள். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார் கதிர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பலர் மனதையும் கவர்ந்தவர் கதிர். கதிர் முல்லை...
Read moreகொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டுவரும் நிலையில் செல்போன் இல்லாத காரணத்தினால் நித்ய ஸ்ரீ தற்கொலை குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்....
Read moreஊரடங்கு தளர்வினால் சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். சென்னையில் பல நூற்றாண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை பொதுஇடத்தில் எச்சில் துப்புவது. இதௌ குறித்து அரசி எத்தனை கட்டுபாடுகள்...
Read moreசிஎஸ்கே வீரர்களுக்கு நாளை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டு செப்டம்பர் 4ம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என சிஎஸ்கே சி இ ஓ கே.எஸ்.விசுவநாதன்...
Read moreகடவுள் மீது பழி போடுவது ஏன் என நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அவர் கொடுத்த பதிலடி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யானது கடந்த 40 ஆண்டுகளில்...
Read moreகைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நித்யானந்தா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அவர்...
Read moreதமிழ்நாடு அரசு ஊழியர்கள் சனிக்கிழமை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை: கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் 25...
Read moreசாந்தகுளம் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏர்ப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் தாயாரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சாந்தகுளம் கொலை வழக்கை பற்றி தெரியாதவர்கள் இங்கு இருந்து விடமுடியாது....
Read moreகொரோனா தொற்றில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு வீரர்கள் 29 பேர் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை அமைச்சர் முன்னிலையில் தானம் செய்தனர். சென்னை: தமிழகத்தில் சென்னை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh