சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை வருகின்ற செப்டம்பர் 30 வரை மேலும் நீடிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி : கொரோனா அச்சத்தின்...
Read more5 மாதங்களுக்குப் பிறகு மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுத்தம் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய வணிக வளாகங்கள்...
Read moreதமிழகத்தில் நாளை முதல்பொது போக்குவரத்துக்கு தொடங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னையில் நாளை முதல் அனைத்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எனவே, பயணிகள் ...
Read moreநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி ,செப்டம்பர் 15ம் தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் மூன்று மாதம்...
Read moreபாங்காங் திசோவில் நுழைய முயன்ற சீனப் படையை துரதியடித்த இந்தியா நேற்று இரவு இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயற்சி செய்துள்ளதாகவும், பாங்காங் திசோ நதி...
Read moreபா.ஜ.க. மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...
Read moreகோர்ட் அவமதிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்யுமாறு விஜய் மல்லையா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார்...
Read moreகொரோனா நோயாளிகளை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக, கூடுதலாக 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில்...
Read moreஉலகம் முழுவதும் கொரோனா நோய் மிகத்தீவிரமாக பரவிவருகிறது குறிப்பாக கொரோனா தடுப்பில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்களுக்கு அதிகமாக பரவுகிறது. அந்த வகையில் மருத்துவர்கள், அமைச்சர்கள், துப்புரவு தொழிலாளர்கள்,...
Read moreவடசென்னை பகுதியின் அடையாளமாய் விளங்கிய திரையரங்கம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை முதல் இயங்காது கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh