செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இ.எம்.ஐ : விவரங்கள்

மேலும் நிறுத்தி வைத்தால் கடனை திருப்பி செலுத்தும் ஆர்வத்தை குறைத்துவிடும் : ஆர்.பி.ஐ ரிசர்வ் வங்கி அறிவித்த 6 மாத கடன் தவணை சலுகை இன்றுடன் முடிகிறது....

Read more

இரண்டரை கோடி பாதிப்பை கடந்த கொரோனா பாதிப்பு!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி உலகையே ஆட்டி...

Read more

JEE மற்றும் NEET சம்பந்தமாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாணவர் ஒருவர் கடிதம்?

NEET மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி 17 வயது மாணவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரவி...

Read more

செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்களில் டோக்கன் முறை ரத்து?

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மார்ச் 24 ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாதாமாதம் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து...

Read more

இ-பாஸ் வேண்டாம், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை – முதலமைச்சர் அறிவிப்பு

ஊரடங்கில் இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் ரத்து போன்ற பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள்...

Read more

மின் ஊழியர் வண்டியை பறிமுதல் செய்த விவகாரம் காவல் நிலையத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு…

மின்வாரியத்தினர், காவல்துறையினர் இடையேயான மோதல் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த...

Read more

தமிழகத்தில் அ. தி. மு. க தலைமையில்தான் கூட்டணி அமையும்:செல்லூர் ராஜீ

மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்தன. இந்த பகுதிகளை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்...

Read more

தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம்: மேலும் பலர் இடம் மாற வாய்ப்பு?

இந்தி திணிப்பு வழக்கில் கோவை ஆணையர் இடமாற்றம். நான் எந்த வகையிலும் இந்தியைத் திணிக்கவில்லை என விளக்கம் அளித்தார் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் இடமாற்றம்...

Read more

மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் பிரதமர் மோடி உரை!!!

பிரதமர் நரேந்திர மோடி "மான் கி பாத்"என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்...

Read more

புதிய கல்விக் கொள்கை: ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு

பாடங்களைப் படித்துப் பார்த்து வரும் 31ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று ட்விட்டரில் பதிவு புதிய கல்விக்கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்,சேர்க்க வேண்டிய தலைப்புகள்...

Read more
Page 327 of 365 1 326 327 328 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.