ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அங்கு அவ்வப்போது பயங்கரவாதிகளின் ஊடுருவல் நடந்து கொண்டு இருக்கிறது.நேற்று பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை CRPF...
Read moreகெஜ்ரிவால் அரசு ஊழல் செய்து இருந்தால் அதற்கு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பா.ஜ.க. இடம் அன்னா ஹாசரே கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி ஆளும் அரசுக்கு...
Read moreதமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 4, 15,590 ஆக உயர்வு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் மிக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கிறது...
Read moreவயதுச் சான்றிதழ் மோசடியைக் கட்டுப்படுத்த பி.சி.சி.ஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட்டில் விதிமுறைகள் மற்றும் நெறிகளைப் பின் பற்றி சரியான வகையில் போட்டிகள் நடத்தும் பொறுப்புள்ள...
Read moreதிருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது23). இவர் கடந்த 23-ந்தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்....
Read moreகாணொலி காட்சி மூலம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார். அந்த விழாவில், தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு,...
Read moreகன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், நெகடிவ் என வந்திருப்பதனால், தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வசந்தகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது....
Read moreநீங்கள் செய்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி,சரியாக திட்டமிடாத ஊரடங்கு என மூன்று செயல்களால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் இந்திய பொருளாதாரம்...
Read moreகேன்சர் நோயால் 4 ஆண்டுகள் போராடி வந்தார்: அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியீடு உலகெங்கும் பிரபலமான மார்வெல் படங்களில் பிளாக் பாந்தர் பெரும் வெற்றிபெற்ற திரைப்படமாகும்....
Read moreதென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh