சென்னை.அக்.3- மனித நேயம் காக்கும்," உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக 2022 ஆம் ஆண்டு நட்சத்திர விருது வழங்கும் விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. உளவியல் ஆலோசகரான...
Read moreசென்னை பட்டிவீரன்பட்டி ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. சுயமரியாதை மாநாட்டின் தலைவராக இருந்த ஊ.ப.சௌந்திரபாண்டியன்நாடார் சமூகத்தின் நலனுக்காக மட்டுமின்றி தலித்துக்கள் போன்ற...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 96 உங்களின் நான் -ஸ்ரீ “இதுவரை வாழ்ந்த என் நாட்கள்மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையாஇருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்விடியலை காணவும்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 95 காதல் சமரசங்கள் - லீலா ராமசாமி சட்டென்று கயல்விழியின் கண்களில் அவன் உருவம் பட்டு மறைந்தது. மீண்டும் அந்த இடத்தைப்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 94 - கடைசி சினிமா -உதயா சக்கரவர்த்தி ஹெட்போனில் அதிகச் சத்தமாய் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த கதிருக்குத் தன் எதிரில் வந்த அம்மாவின்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 93 ம(னி )தம்- ராஜன் பல இடங்கள் , மதங்கள் , மொழிகளில் இருந்து ' என் தேசம் ' என்ற...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 92 வஞ்சியவளின் இடர் -செளந்தர்யா P.S சென்னையின் மையத்தில் அமைந்துள்ள அவ்விடுதியின் ஓர் அறையினுள் அலுவலகத்திற்கு செல்லும் பரபரப்பில் அங்கும் இங்கும் நடமாடிய படி தன் கைப்பையினுள் சில கோப்புகளையும் கைபேசியையும் எடுத்து வைத்தாள் இசை. அதே அறையில் இவளை தூக்கக் கலக்கத்துடன் கண்டவாறிருந்த சரிதாவிடம் " சரிதா இன்னைக்கி நா வர நேரமாகும் நீ பத்திரமா கல்லூரிக்கு போயிட்டு வா " கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறினாள். விடுதியிலே காலை மற்றும் இரவு உணவு வழங்கி விடுவர் எனவே சாப்பிடும் அறை நோக்கிச் சென்றாள். அங்கு ஏற்கனவே பலர் உண்டு கொண்டிருக்க, இசை காலை உணவை பார்சல் கட்டி தருமாறு கூறி வாங்கிக்கொண்டு அவசரமாய் பேருந்து நிலையம் நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். இசை வேலை பார்க்கும் கே.ஆர் நிறுவனம் இந்நாள் வரை எதிர் நிறுவனமாய் இருந்த எஸ்.எம் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை இன்று மேற்கொள்ளப் போகின்றனர். அதற்கான கோப்புகளை இசையை தயார் செய்யும் மாறு கூற, இரவில் எல்லா வேலைகளையும் முடித்து தாமதமாகவே தூங்கினாள். பேருந்து நிலையம் வந்தடைந்தவள் தன் கை ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 91 ஏழை வாழ்கை-மணிகண்டன் வி முன்னுரை : ஏழையின் பணம் வெயிலில் இருக்கு நீரை போல வற்றிபோகிவிடும், சாவி இல்லாத பூட்டுபோல...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 90 இதுவும் அன்புதான்-ரா. யுவதி ப்ரியாவிற்கு ஒரு 35வயது இருக்கும். திருமணமான இந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் எப்போதாவது திருவிழா, காது-குத்தல்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 89 ஐம்பது பைசா கா.முத்துக்குமார் அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருக்கிறான், தூரத்திலிருந்து ஒரு பாட்டி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh