செய்திகள்

தீ அணைக்க உதவும் ரோபோக்கள்-மேற்கு வங்கத்தில் புதிய முயற்சி

மேற்கு வங்க தீயணைப்புத் துறையினர் 4 ரோபோட்டுகளை வாங்கி உள்ளனர்.இந்த ரோபோட்டுகள் மனிதர்கள் செல்ல முடியாத இடத்திலும் சென்று தீயை அணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தீ விபத்து...

Read more

மக்களை காப்பாற்றவே ஊரடங்கு கட்டுப்பாடுகள், துன்பப்படுத்துவதற்காக அல்ல – முதல்வர்

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களை துன்புறுத்துவதற்காக விதிக்கப்படவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை...

Read more

ஆறாவது முறையாக அரியணையில் ஏற்ற சூளுரைப்போம் – தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் ஆறாவது முறையாக தி.மு.க.வை அரியணையில் ஏற்ற சூளுரைப்போம் என்று தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்...

Read more

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான நடவடிக்கை தேவை – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான நடவடிக்கையை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ்...

Read more

பிளாஸ்மா தானம் செய்ய என்னென்ன வழிமுறை

கொரோனா பாதிக்ககப்பட்டு மீண்டவர்கள் உடலில், வைரஸை எதிர்க்கும் ஆண்டிபாடீஸ்,பிளாஸ்மா செல்களில் இருக்கும் அவற்றை கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதே பிளாஸ்மா தானம். பிளாஸ்மா தானம் செய்வதால் கொரோனா பாதித்தவர்கள்...

Read more

கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இ-பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில்...

Read more

திருவள்ளுவர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்குத்...

Read more

ஒரே நாளில் லட்சாதிபதியான கூலித் தொழிலாளி!!!

மத்தியப் பிரதேசம் பன்னாவில் உள்ள சுரங்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளிக்கு வைரக் கற்கள் கிடைத்தது,இதனால் அவர் பல லட்சத்திற்கு சொந்தக்காரராகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, மத்தியப்...

Read more

வங்கி கடனால் தலை சுற்றிப்போய் இருக்குறவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி தரும் செய்தி!!

பெரு நிறுவனங்கள் பெற்றக் கடன்கள் முதல் தனிநபர் கடன்கள் வரை அனைத்துக் கடன் தவணைகளையும் மறுகட்டமைப்பு செய்யுமாறு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது....

Read more

கேரளாவில் கனமழை – 5 பேர் பலி

கேரளாவில் பருவக்கால மழைப்பொழிவை முன்னிட்டு, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.சில மாவட்டங்களுக்கு ரெட் அல்ர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர்,...

Read more
Page 339 of 365 1 338 339 340 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.