செய்திகள்

நில அளவை, ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்

நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்...

Read more

நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு செல்ல- இ-பாஸ் பெற்றுள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு செல்ல அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற்றுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார்...

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயின் பாதிப்பு அதி தீவிரமாக பரவிவருகிறது மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,107 பேருக்கும் சென்னையில்...

Read more

கேரள தங்கம் கடத்தல் வழக்கு-என்ஐஏ சிவசங்கரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம்...

Read more

பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் இழப்பீடு- முதல்வர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு சம்பவங்களில்...

Read more

சில்லென மாறுது வானிலை!

தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக...

Read more

குரூப் – 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2016 - 2019ம் ஆண்டுகளுக்கான குரூப் - 1 ல் தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

Read more

நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

 ஜூலை 30ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்...

Read more

சென்னை ஆட்சியருக்கு கொரோனா தொற்று

சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 6,993...

Read more

மலைவாழ்,பழங்குடி மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நிவாரணம் வழங்குக !!!

தமிழக மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

Read more
Page 340 of 356 1 339 340 341 356

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.