நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்...
Read moreநடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு செல்ல அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற்றுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார்...
Read moreதமிழகத்தில் கொரோனா நோயின் பாதிப்பு அதி தீவிரமாக பரவிவருகிறது மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,107 பேருக்கும் சென்னையில்...
Read moreதிருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம்...
Read moreதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு சம்பவங்களில்...
Read moreதலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக...
Read moreதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2016 - 2019ம் ஆண்டுகளுக்கான குரூப் - 1 ல் தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...
Read moreஜூலை 30ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்...
Read moreசென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 6,993...
Read moreதமிழக மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh