செய்திகள்

ஓ.பி.சி.யினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற – 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓ.பி.சியினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவம் மற்றும் பல்...

Read more

ஏழு தமிழர்கள் விடுதலையில் தாமதம் ஏன்? நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர்களின் விடுதலை தொடர்பாக, பல்நோக்கு விசாரணை குழு அறிக்கைக்காக ஆளுநர் தரப்பு காத்திருப்பதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது....

Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

அனைத்துவகை ஆன்லைன் சூதாட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை, டி.பி.சத்திரத்தைச்...

Read more

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார் ஆளுநர் மாளிகை அறிவிப்பு

ராஜ்பவன் மாளிகையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார். சென்னை, கிண்டியில் ராஜ்பவன் மாளிகை அமைந்துள்ளது. இந்த...

Read more

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை-2020ஐ தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும்...

Read more

சர்ச்சைக்குள்ளாகிவரும் youtube வீடியோக்கள்; தணிக்கை செய்ய வாரியம் அமைக்கக் கோரி வழக்கு

யூடியூப் , ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பதிவிடும் வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீபகாலங்களாக யூடியூப் ,...

Read more

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.

சமூக வலைதளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு விடியோக்களை உடனடியாக நீக்கவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளது. தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி...

Read more

டெல்லியில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு 70% குறைந்துள்ளது – ஐக்கிய நாடுகள் சபை

புதுடெல்லியில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு 70% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. டெல்லியில், கடந்த மாதங்களில் (லாக்டவுனில்) நைட்ரஜன் டை ஆக்சைடின்...

Read more

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது

காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதம்.பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக முக்கிய முடிவு...

Read more

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம்- நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு

சுஷாந்த் சிங் ராஜ்புட் காதலி ரியா மீது ராஜ்புட் - தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம்...

Read more
Page 339 of 356 1 338 339 340 356

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.