செய்திகள்

கொரோனா தடுப்பூசி -மனிதர்களிடம் சோதனை நடத்த 5 இடங்கள் தயார் …

ஆக்ஸ்போர்டு பல்லைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாக 20 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஒன்றரை​ கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா...

Read more

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி படங்களில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பதற்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த்...

Read more

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இந்தியா

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா நவீன கருவியை உருவாக்குகிறது. இதன்மூலம் 30 வினாடியில் முடிவு தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில்...

Read more

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணிக்கு வந்தால் போதும் நிறுவனத்தின் முடிவால் அதிர்ந்த ஊழியர்கள்!!!

முன்னணி இயங்கு தள நிறுவனம் அதன் ஊழியர்களை அடுத்த வருடம் ஜூலை வரை அலுவகத்திற்கு வரவேண்டாம் என ஆணையிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன்று உலகத்தையே முடக்கி போட்டுள்ளது...

Read more

சென்னையில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை தி.நகரில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ. ஒருவர் வங்கிக்கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை மதுரவாயலில் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்தவர் சேகர். 47 வயதான...

Read more

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும். நடப்பு பருவத்தில்...

Read more

உயிரைப் பறித்த ஆன்லைன் கேம்

கேஸ்டோ க்ளப் என்கிற ஆன்லைன் லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் நிதிஷ். கல்லூரியில் படித்துக் கொண்டே...

Read more

இந்தியாவில் முதன்முறையாக தனித்துவமான பூச்சிக்கொல்லியை அறிமுகப்படுத்தும் அக்ரோலைஃப்!!!

வேளாண் வேதியியல் துறையில் ஒரு முன்னணி உலகளாவிய வீரரும், இந்தியாவின் மிகப்பெரிய வேளாண் உள்ளீடுகளை தயாரிப்பாளர்களில் ஒருவருமான அக்ரோலைஃப் லிமிடெட், இந்தியாவில் முதன்முதலில் உற்பத்தி செய்வதற்கான உரிமம்...

Read more

ரஜினிகாந்திற்கு பா.ஜ.க. மீது ஈடுபாடு அதிகம்-பிரமிட் நடராஜன்

நடிகர் ரஜினிகாந்திற்கு பா.ஜ.க. மீது ஈடுபாடு உள்ளதாக, அக்கட்சியில் இணைந்துள்ள நடிகர் பிரமீட் நட்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த திரைப்பிரபலங்கள் பலரையும் பா.ஜ.க.வில் இணைக்கும் முயற்சியில்...

Read more

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி – ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அசோக் கெலாட் புதிய பரிந்துரை

ராஜஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடியால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் புதிய பரிந்துரையை தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ்...

Read more
Page 350 of 365 1 349 350 351 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.