+2 மறு தேர்வு - விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாளை மறுநாள் தேர்வு முடிவு. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி...
Read moreபாகிஸ்தானில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா மசூதியாக மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்தயாவின ஒருங்கிணைந்த பகுதியாக...
Read moreஆக்ஸ்போர்டு பல்லைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாக 20 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா...
Read moreஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி படங்களில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பதற்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த்...
Read moreகொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா நவீன கருவியை உருவாக்குகிறது. இதன்மூலம் 30 வினாடியில் முடிவு தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில்...
Read moreமுன்னணி இயங்கு தள நிறுவனம் அதன் ஊழியர்களை அடுத்த வருடம் ஜூலை வரை அலுவகத்திற்கு வரவேண்டாம் என ஆணையிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன்று உலகத்தையே முடக்கி போட்டுள்ளது...
Read moreசென்னை தி.நகரில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ. ஒருவர் வங்கிக்கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை மதுரவாயலில் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்தவர் சேகர். 47 வயதான...
Read moreதமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும். நடப்பு பருவத்தில்...
Read moreகேஸ்டோ க்ளப் என்கிற ஆன்லைன் லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் நிதிஷ். கல்லூரியில் படித்துக் கொண்டே...
Read moreவேளாண் வேதியியல் துறையில் ஒரு முன்னணி உலகளாவிய வீரரும், இந்தியாவின் மிகப்பெரிய வேளாண் உள்ளீடுகளை தயாரிப்பாளர்களில் ஒருவருமான அக்ரோலைஃப் லிமிடெட், இந்தியாவில் முதன்முதலில் உற்பத்தி செய்வதற்கான உரிமம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh