மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த முத்தப்போட்டி விவகாரம் தொடர்பாக 8 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. தட்சின கன்னட...
Read moreகள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் 11 நாட்களுக்கு பின் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து...
Read more“கடைத் தேங்காய்களை எடுத்து கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு கொடுக்கின்றனர்” என எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு...
Read moreவளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
Read moreகடந்த 2021-2022ம் ஆண்டில் போலி செய்திகளை வெளியிட்ட 94 யூட்யூப் சேனல்களையும், 19 சமூக வலைதள கணக்குகளையும் முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று (ஜூலை 21)...
Read moreதாய் திட்டியதால் மனமுடைந்து 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய...
Read moreதிருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதை தவிர வேறு வழி இல்லை.அது ஏற்பதற்கு கடினமாக இருந்தாலும், அதுவே தங்களுக்கு சிறந்த தீர்வாக இருந்தது என நடிகை...
Read moreபிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி....
Read moreபிரபல நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன. சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்காக அவர் போட்டோ ஷீட் கொடுத்துள்ளார். அதில்...
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 94.54% மும், மாணவர்கள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh