செய்திகள்

பட்ஜெட் – பல்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறைக்கென பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார் * QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைகழகத்தை இடம்பெற செயல் திட்டம் *...

Read more

நிதிநிலை அறிக்கை எனும் பேன்டசி கதைப் புத்தகம்

தமிழ்நாடு பட்ஜெட் ஒரு பேன்டசி புத்தகம் என பாமக பொருளாளர் திலகபாமா விமர்சித்தார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகிறது என்றால் திமுக...

Read more

கருப்பு உடை போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில்...

Read more

ஆளுநர் மௌனமாக இருக்கலாமா?

மசோதா மறு ஒப்புதலுக்கு அனுப்பினால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மௌனமாக இருக்கலாமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழக ஆளுநருக்கு...

Read more

அன்றே சொன்ன திலகபாமா; திண்டுக்கல்லில் திடீரென வேலையை ஆரம்பித்த திமுக!

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது பாமக வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல் மக்களுக்கு கொடுத்திருந்த மிக முக்கியமான வாக்குறுதியின் பலத்தை புரிந்து கொண்டு தற்போது திமுக அதனை கையில்...

Read more

நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை முடித்து வைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...

Read more

வங்கிக் கணக்குகள் முடக்கம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வரிமான வரித்துறை முடக்கியுள்ளது.  இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் அஜய்மக்கான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் இருவாரங்களே...

Read more

மு.க.அழகிரி விடுதலை

வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.அழகிரி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபடுவதாக...

Read more

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை...

Read more

பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு உணவு வழங்கிய வழக்கறிஞர் B.தனசேகர்

வில்லிவாக்கம் தொகுதி சிட்கோ நகரை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக ஆர்வலருமான டாக்டர் B. தனசேகர் தன்னுடைய 42-வது பிறந்தநாளை...

Read more
Page 9 of 365 1 8 9 10 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.