தூத்துக்குடியில் தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்...
Read moreபாகிஸ்தானுடனான போர் 50 ஆண்டு முடிவு; பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போர் நினைவிடத்தில் மரியாதை. டெல்லி,1971ம் ஆண்டு டிசம்பர்...
Read moreடெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்குடன் தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து, எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள்...
Read moreவன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால், இட ஒதுக்கீட்டை...
Read moreமுப்படை குழு தலைவராக எம்.எம்.நரவானே நியமனம்; ஓய்வு பெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசு அறிவிப்பு. டெல்லி,முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்...
Read moreமாரிதாஸ் கைது விவகாரம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து சீமான் விழா மேடையில் செருப்பை கழற்றி திமுகவை விமர்சித்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாரிதாஸ் மீது போடப்பட்ட...
Read moreவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குவதாக என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து...
Read moreசென்னையில் நள்ளிரவில் திடீரென கடல் 15 மீட்டருக்கும் மேல் உள்வாங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியன்று இந்தோனேஷியாவில் 7.5 என்ற அளவில்...
Read moreபாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
Read moreவேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரை துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளது. வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை அமைந்துள்ளது. நேற்று இரவு 10 மணிவரை இந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh