செய்திகள்

பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை தொடப்போகும் மூன்றாவது அலை… உஷார் நிலையில் அதிகாரிகள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ போன்று ஒமிக்ரான் தொற்று வேகமாக...

Read more

இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி,தென்காசி,தேனி, மதுரை,விருதுநகர்,திருச்சிராப்பள்ளி,கரூர்,திருப்பூர் நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி...

Read more

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி? – நிபுணர் குழு இன்று ஆலோசனை!

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படலாமா என்பது குறித்து தேசிய நிபுணர் குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,அதனைக்...

Read more

இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்; பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சம் என்ன?..!

ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு வருகை தருகிறார். ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின்...

Read more

மதத்தினை இழிவுப்படுத்தியதால் பாகிஸ்தானில் இலங்கை நபரை தீ வைத்து கொளுத்தி, செல்ஃபி எடுத்த மக்கள் … கொந்தளித்த பிரதமர்!!

இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் குறிப்பிட்ட மதத்தை...

Read more

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ரோசய்யா, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின்...

Read more

டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம் – தமிழக அரசு

டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு குறைத்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம்...

Read more

பாகிஸ்தான் பிரதமரிடம் ட்விட்டரில் சம்பளம் கேட்ட தூதரக ஊழியர்கள்!!

விலைவாசி எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கும் நிலையில் மூன்று மாதங்களாக எங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்னும் எத்தனை நாட்கள் உங்கள் அரசுக்காக வேலை பார்ப்போம் என...

Read more

சென்னையில் மழைநீர் தேங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் மழை நீர் தேங்குவதை எப்படி தடுக்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பருவமழை கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில்...

Read more

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அறிய ஊடகங்கள் உதவுகின்றன” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

பெண் குழந்தைகளுக்கு எதிரான செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைப்பதற்கும் ஊடகங்கள் பெருமளவில் உதவியாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்...

Read more
Page 98 of 365 1 97 98 99 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.