Wednesday, December 17, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்…. கண்ணீர் சிந்திய கொடுமை…!!

April 30, 2021

மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர் கண்ணீர் சிந்திய கொடுமை நடந்துள்ளது.

மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர் தற்போது சிகிச்சைக்கு பின்பு மகள்களை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மதனபள்ளியில் உள்ள சிவா நகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். இவரது மனைவி பத்மஜா. புருஷோத்தம் நாயுடு, பெண்கள் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். பத்மஜா, தனியார் பள்ளியின் தாளாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு, அலேக்யா, 27, சாய் திவ்யா, 22, என, இரு மகள்கள் இருந்தனர். அலேக்யா, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

சாய் திவ்யா, எம்.பி.ஏ., படித்து முடித்து, ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லுாரியில் இசை பயின்று வந்துள்ளார். இவர்கள் தாங்கள் கட்டிய புதிய வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வசித்த வந்த நிலையில், கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு போட்டதால் வீட்டிலேயே இருந்தனர். தங்களது வீட்டில் அற்புதங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஜனவரி மாதம் தங்களது இரண்டு மகள்களையும் அரை நிர்வாணமாக பலியிடுவதாக கொலை செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு தங்களது மகள்கள் மீண்டும் உயிர் பெற்றுவருவார்கள் என்ற நம்பிக்கையில் தம்பதிகள் இவ்வாறு செய்துள்ளனர்.

பின்பு கைது செய்யப்பட்ட இவர்களுக்கு 3 மாதங்கள் மனநிலை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்பு தற்போது இவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதுடன், தனது இரண்டு மகள்களை இவ்வாறு அநியாயமாக கொலை செய்துவிட்டதாக மனம் வருந்தியுள்ளனர். நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ள நிலையில், இருவரும் சிறையிலிருந்து வெளியேறியதும், தங்களது சொந்த ஊரில் இருக்கும் வீட்டிற்கு உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். நரபலி கொடுத்த வீட்டிற்கு சென்றால் மகள்களின் ஞாபகம் வரும் என்பதால் தங்களது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். மூடநம்பிக்கையால் தனது மகள்களை அநியாயமாக கொன்றுவிட்டதாக குறித்த தம்பதிகள் மனம் கலங்கியதாக உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஒத்தையாக கெத்து காட்டி திமுகவின் 10 தொகுதிகளை தட்டித்தூக்கிய தனியொருவன்… அதிமுகவிற்கு அடித்த ஜாக்பாட்…!

Next Post

கள்ளத்தொடர்பால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர்…!!

Next Post

கள்ளத்தொடர்பால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version