இந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கு ஆச்சிரியமும் அதிர்ச்சியும் ஏற்படும் ஒரு நபர் ஹாயாக சாலையின் ஓரத்தில் தன் வாகனத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறார் .
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-29-at-08.16.42-3-1024x576.jpeg?resize=1024%2C576&ssl=1)
அந்த நேரத்தில் ஒரு ஜேசிபி வாகனம் நிலை தடுமாறி அவரின் மேல் மோதுவது போல் வருகிறது அவர் சுதாரிப்பதற்குள் இன்னொரு காரும் நிலை மாறி அந்த ஜேசிபி வாகனத்தில் மோதுகிறது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-29-at-08.16.42-1-1024x576.jpeg?resize=1024%2C576&ssl=1)
இதனால் அந்த நபர் மயிரிழையில் உயிர் தப்புகிறார், இந்த காட்சிகள் எல்லாம் அங்கு இருக்கும் சி சி டி வி யில் பதிவாகி இருந்தது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-29-at-08.16.42-2-1024x576.jpeg?resize=1024%2C576&ssl=1)
அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் “ட்ரெண்ட்” ஆகி வருகிறது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-29-at-08.16.42-1024x576.jpeg?resize=1024%2C576&ssl=1)
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் போய் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மை ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்பது புலனாகிறது.