கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் பெற்றவர்...
Read moreசட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதிவாரியாக தனித்தனியே சந்திக்கிறார். கடந்த வாரத்தில் மதுரையில் நடந்த திமுக...
Read moreதிருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோவின் கோரிக்கையை ஏற்று அரியமங்கலத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க இரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி...
Read moreசட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஜூன்...
Read moreமாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள் - ஆறு பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக சார்பில் மக்கள் நீதி...
Read moreதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று நடைபெற்றது....
Read moreஓட்டுனரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில்...
Read moreதிட்டமிட்டபடி திட்டமிட்ட இடத்தில் புதிய கடைமடை இயக்க அணை (ரெகுலேட்டர்) அமைக்காவிட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
Read moreதிருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் எம்.பி துரை வைகோ ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது திருச்சி தொகுதியில் இன்று...
Read moreநக்சல் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh