அரசியல்

கோட்சேவின் அஸ்தியை ஏன் கரைக்கவில்லை?

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது என கோவை இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தந்தை...

Read more

சுதந்திர தின விழாவில் விருதுகள்

79 வது சுதந்திர தின விழாவை ஒட்டி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தகைசால் தமிழர் விருது - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கும்,...

Read more

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத்திறனாளில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நாளை தண்டையார்பேட்டையில்...

Read more

என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது – பிரேமலதா

ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது....

Read more

தார்ச் சாலை கோரிக்கை நிறைவேறியது

தனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழமாதேவி முதல் ஐடி பார்க் வரை தார்ச்சாலை அமைத்ததற்கு அத்தொகுதி எம்.பி துரைவைகோ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற...

Read more

ஏழாமாண்டு நினைவுப் பேரணி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாமாண்டு...

Read more

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?

குற்றங்களை விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்ட...

Read more

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக!

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில்...

Read more

அதிமுகவிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது – ஆர்.எஸ்.பாரதி

ஜெயலலிதா ஆட்சியில் 25 திட்டங்களுக்கு அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை எல்லாம் திமுக நீதிமன்றத்திற்கு சென்று தடுக்கவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். உங்களுடன்...

Read more

துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை – மேயர் பிரியா

சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை நேரடியாக அழைத்து, மாநகராட்சி சார்பில் பேசி வருகிறோம், அவர்கள் பணியில் சேர்வதாக உறுதி அளித்துள்ளார்கள் என...

Read more
Page 3 of 131 1 2 3 4 131

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.