அரசியல்

அமைச்சர் காரை ஓரம் போக சொல்வதா? காவலரை தாக்கிய உதவியாளர்… மன்னிப்பு கேட்பாரா அமைச்சர்?

திருச்செந்தூரில் போக்குவரத்து காவலரை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் அறைந்ததாக கூறப்படும் நிலையில், அவரிடம் மன்னிப்பு கோர வைப்பதாக அமைச்சர் தரப்பு கூறி சமாதானப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read more

ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதூறு எதிரொலி… வன்முறை மூளும் அபாயம்!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்...

Read more

தமிழர்களுக்கு யாரும் இந்தியா குறித்து பாடம் எடுக்க வேண்டாம்.. சாடிய கனிமொழி

இன்றைய காலத்தில் குறிப்பாக கொரோனா பொது முடக்க காலத்தில் வீட்டில் இருந்தபடியே நமக்குப் பிடித்த ஹோட்டல் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். சோமேட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட...

Read more

லஞ்ச பணத்தில் ரூ.15 கோடிக்கு வீடு… 5 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் சேர்த்த சொத்துக்கள் மட்டும் இத்தனை கோடியா?

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. Vijayabaskar முதல்வரும்...

Read more

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. முதல்வரும் ,...

Read more

அவதூறு பேசும் எச்.ராஜாவுக்கு சீக்கிரம் ஆப்பு இருக்கு… அடித்துக்கூறும் திருமா!

பெரியார் குறித்தும் திமுக குறித்தும் அவதூறாக பேசிவரும் எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின்...

Read more

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனார் சுதாகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை பெற்று வந்த சுதாகரன், தண்டனை முடிந்து இன்று விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு...

Read more

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? முக்கிய அறிவிப்பு!!

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில்...

Read more

மனதில் உள்ள பாரத்தை அக்காவிடம் இறக்கி வைத்து விட்டேன் – சசிகலா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா சென்றார். அங்கு ஜெயலலிதாவின் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சசிகலா செய்தியாளர்களை சந்தித்த போது "நான்...

Read more

சசிகலாவ இப்படி சொல்லிட்டாரே முன்னாள் அமைச்சர்…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்த சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா நடிப்பிற்கு...

Read more
Page 30 of 130 1 29 30 31 130

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.