வைகோ சாதிய கண்ணோட்டத்தில் நடப்பதாக, மல்லை சத்யா விஷ பிரசாரம் செய்வதாக மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். வாசுதேவநல்லூர் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சென்னை எழும்பூரில்...
Read moreதொலைத்தொடர்பு பணிகளுக்காக சாலைகளை தோண்டும் போது குடிநீர் வாரிய அதிகாரிகள் இடமும் அனுமதி பெற வேண்டும் என துணை மேயர் மகேஸ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற...
Read moreசமூகநீதி தவழும் தமிழ் மண்ணில் நடைபெறும் ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
Read moreபாஜக மாநில நிர்வாகிகள் அறிவிப்பு, குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார்...
Read moreமெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் ரயில்...
Read moreதூத்துக்குடியில் முழுவீச்சில் தயாராகி உள்ள கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்....
Read moreஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்...
Read moreகுற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை காவல்நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து பாமக பொருளாளர் திலகபாமா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட...
Read moreஐயகோ அவமானம்… காமராஜர் முடிந்து போன பிரச்சினையா மிஸ்டர் செல்வப்பெருந்தகை என பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். திமுக எம்.பி. திருச்சி சிவா முன்னாள்...
Read moreபெற்றோருக்கு இணையாக அன்பு காட்டிய அண்ணனை இழந்து விட்டேன் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனான மு.க.முத்து உடல்நலக்குறைவு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh