அரசியல்

அமராவதி உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை காரணமாக அணையின்...

Read more

கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி

நாமக்கல், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம்ரூ.7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

Read more

12 வயது சிறுமியால் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்…

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., - ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சி நடைபெறும் அரியானா...

Read more

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு மையங்களில் ஆணையாளர் ஆய்வு

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு மையங்களில் ஆணையாளர் ஆய்வு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளி சத்துணவுக் கூடம்...

Read more

மதுரை – செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வே அறிவிப்பு

மதுரை - செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம் மதுரை செங்கோட்டை ரயில் இலைகளுக்கு இடையே ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை...

Read more

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு!

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வுஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக...

Read more

கலைஞருக்கு நினைவிடம் : முதலமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு!

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ்...

Read more

மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக உயர்வு அரசாணை.

மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக உயர்வு அரசாணை. அரசு பணியில் உள்ளர்வர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல்...

Read more

சென்னையில் லேசான நிலநடுக்கம்…

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு 296 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் 5.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு...

Read more
Page 42 of 130 1 41 42 43 130

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.