ஸ்டாலினை சந்தித்தது தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு இல்லை என தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ்...
Read moreமுன்னாள் எம்.எல்.ஏ கையில் வெறும் 20 ரூபாய் வைத்துக் கொண்டு, தம்பி நான் ஆட்டோவில் வரலாமா என கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கிழக்கு தொகுதியில்...
Read moreதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-...
Read moreமத்திய அரசின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவது தலித் விரோதப் போக்கு என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
Read moreநீதிபதிகளை விமர்சித்த விவகாரத்தில் முன்னாள் நீதிபதி கர்ணனை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன் சி.எஸ். கர்ணன் 2017ஆம் ஆண்டுகொல்கத்தா உயர் நீதிமன்றத்தில்...
Read moreதன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பெங்களூரு சிறைத் துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு...
Read moreசூரப்பாவிற்கு ஆதரவாக தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிராக பேராசிரியர் பணி...
Read moreவிடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பயணத் திட்டத்தின் கீழ் இன்று மூன்றாவது நாளாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ...
Read moreவன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வராகி என்பவர் முறையீடு செய்துள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி...
Read moreஸ்டாலினை சந்திக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh